கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!

கோவை: ஏப். 01., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், … Continue reading கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!